தன் பாட்டி மரணத்திற்குப் பின், தோளில் துண்டு அணிந்தவர்
தன் நாட்டின் வறுமைக்கு, வளங் கண்டு விட்டவர்
பதவியில் இருக்கும்போது கடமையாற்றச் சொல்பவர்
உதவிபல மக்களிடையே செய்ய குறைகள் கேட்கச் சொன்னவர்
கொள்கையில் உறுதிகொள்வதற்கே தன்னருமைக்கோட்பாட்டில்
தொண்டர்களை இட்டுச் செல்பவர்
வடக்கே காந்தி – தெற்கே காமராஜ்
மக்கள் வாசகமிது
வரும் உயர் பதவி
தென்னாட்டுக் காந்தியின் புகழ்வாசகமிது
எதிரியை மன்னிக்கும் நல்ல பண்பாளர்
நற்குணத்தால் உதிர்த்திடும் இனிய சொற்களின் அன்பானவர்
காமராஜரின் எளிமையில் ஓர் வலிமை
அவர்காட்டும் புதுமையில் ஓர் இனிமை
இவர் ஒரு காலச் சரித்திரம்
Banuchandar
தன் நாட்டின் வறுமைக்கு, வளங் கண்டு விட்டவர்
பதவியில் இருக்கும்போது கடமையாற்றச் சொல்பவர்
உதவிபல மக்களிடையே செய்ய குறைகள் கேட்கச் சொன்னவர்
கொள்கையில் உறுதிகொள்வதற்கே தன்னருமைக்கோட்பாட்டில்
தொண்டர்களை இட்டுச் செல்பவர்
வடக்கே காந்தி – தெற்கே காமராஜ்
மக்கள் வாசகமிது
வரும் உயர் பதவி
தென்னாட்டுக் காந்தியின் புகழ்வாசகமிது
எதிரியை மன்னிக்கும் நல்ல பண்பாளர்
நற்குணத்தால் உதிர்த்திடும் இனிய சொற்களின் அன்பானவர்
காமராஜரின் எளிமையில் ஓர் வலிமை
அவர்காட்டும் புதுமையில் ஓர் இனிமை
இவர் ஒரு காலச் சரித்திரம்
Banuchandar

No comments:
Post a Comment
Thank You! so much for your valuable comments. It ll help me to work better.